வித்யா பாலன்

மும்பை: தன் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்வதாக இந்தித் திரையுலக முன்னணி நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கொரோனா கிருமியின் ஆட்டத்தால் அனைத்துத் துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் திரைப்படத் துறையினர் சோர்ந்து போகாமல் ஏதேனும் ஒரு வகையில் ...